2025 ஜூன் 25, புதன்கிழமை

மின்குளிரூட்டிகள் திருத்தும் நிலையம் தீக்கிரை

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள குளிர்சாதன பெட்டிகள் திருத்தும் நிலையம் நேற்று வியாழக்கிழமை இரவு தீ அனர்த்தத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்குக் காரணமாக இத்தீவிபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தீவிபத்து காரணமாக பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .