2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வான் கதவுகள் திறப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சம் மற்றும் பரவிபாஞ்சான் ஆகிய குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அக் குளங்கள் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளதாகவும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தம்பலாகமம் பிரதேச செயலாளர் ஸ்ரீபதி ஜெயகௌரி வியாழக்கிழமை(28) தெரித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழைக் காரணமாக இம் மாவட்டத்திலுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் வழிந்தோடுகிறது.

இதில் தம்பலாகமம் பிரதேசத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .