2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மனித உரிமைக்கும்  அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் 'எங்கள் உரிமைகளைத் தேடி' என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று(14) காலை நடத்தப்பட்டது.

பெரியகடை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. ஆராதனையைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.  வண. சட்டத்தரணி சி.யோகேஸ்வரன்,  மலைமுரசு ஆசிரியர் ஞானசேகரன், சட்டத்தரணி இரா.திருக்குமரநாதன் போன்றோரும் இந்த ஊர்வலத்தில கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .