2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை- மூதூருக்கிடையான போக்குவரத்து துண்டிப்பு

Thipaan   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மூதூர் வெள்ளந்தாங்கி அணை உடைப்பெடுத்ததால் திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை- மூதூர் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து செல்கிறது. அத்துடன் வெள்ளந்தாங்கி அணையை அண்மித்த நாவற்குழி மற்றும் அப்பிரதேசத்திலுள்ள தாழ்நில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .