2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தௌபீக் எம்.பி. இராஜினாமா

Gavitha   / 2014 டிசெம்பர் 30 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறியதையடுத்து,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் எம்.பி தான் வகித்து வந்த கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.


அவரது இராஜினாமா கடிதத்தை திங்கட்கிழமை (29) காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடம் கையளித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .