2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

George   / 2015 ஜனவரி 14 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை நகரில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் 02 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .