Sudharshini / 2015 ஜனவரி 24 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
இலங்கை விமானப்டையில் பயிற்சிகளை பூர்த்தி செய்து கொண்ட, 150 விமான படைவீரர்களின் வெளியேறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) சீனக்குடா விமான படைத்தளத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக கலந்துகொண்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago