Sudharshini / 2015 ஜனவரி 31 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, சாம்பல்த்தீவு பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மீன் சந்தையை உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி; வெள்ளிக்கிழமை (30) திறந்து வைத்தார்.
திருக்கோணமலை, கடலன்னை மீன் வியாபாரிகள் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன், பட்டிணமும் சூழலும் உப்புவெளி பிரதேசசபைத் தலைவர் திரு.விஜயேந்திரன்; தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக பட்டிணமும் சூழலும் பிரதேசசபையின் உபதலைவர் நிசாந்தன், நகரசபை உறுப்பினர் திரு.கோகுல்ராஜ், சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், மீன் வியாபாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

31 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
9 hours ago
9 hours ago