Suganthini Ratnam / 2015 ஜூன் 09 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவருகின்ற மக்கள், பத்து வருடங்களின் பின்னர் சம்பூரிலுள்ள நாகதம்பிரான் கோவிலில் பொங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கிளிவெட்டி, கட்டைபறிச்சான், மணற்சேனை, பட்டித்திடல் ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழ்ந்துவருகின்ற மக்களே வழிபாட்டில் ஈடுபட்டனர்.
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago