2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தங்கத்துக்காக நிலத்தை தோண்டிய நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தோப்பூர் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 6,000 கிலோ தங்கத்தை எடுப்பதற்காக பக்கோ ரக இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பக்கோ ரக இயந்திரத்தை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .