Thipaan / 2015 ஜூன் 28 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
கிழக்கு பிராந்திய கடற்படைத்தளத்தில் (டொக்யாட்) கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞாயிற்றுக்கிழமை (28) காலை திறந்து வைத்தார்.
இதன்போது, ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடற்படை படகுகளின் அணிவகுப்பும் மேற்கொள்ளப்பட்டது.



13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago