2025 ஜூன் 12, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எப்.முபாரக்             

திருகோணமலை, சேருநுவரவிலிருந்து கிளிவெட்டிக்கு இரண்டு கிலோ கஞ்சாவை கொண்டுசென்றதாகக் கூறப்படும்  ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவி;த்தனர்.

சைக்கிளில் சென்ற சந்தேக நபரை வீதிப் போக்குவரத்து பொலிஸார் இடைநிறுத்தி சோதனை மேற்கொண்டபோதே, இவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது.

சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்றும்; இதற்கு முன்னரும் இவரை கைதுசெய்திருந்ததாகவும்  பொலிஸார் கூறினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 21

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 23

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13