2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

128 போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் வைத்து 128 போலி வாக்கு சீட்டுகளுடன் ஒருவரைக்கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8