2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

56 ஆவது தேசிய பேராளர் மாநாடு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 56 ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை அலஸ்தோட்டத்தில் உள்ள மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

இதில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைமைக்குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .