2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

56 ஆவது தேசிய பேராளர் மாநாடு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 56 ஆவது தேசிய பேராளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை அலஸ்தோட்டத்தில் உள்ள மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

இதில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தலைமைக்குழு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .