2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அங்குரார்ப்பண நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திம்பிவெவ பாலத்தையும் வீதியையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, இப்புனரைப்பு பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (14) மாலை 3.30மணியளவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .