2025 மே 16, வெள்ளிக்கிழமை

அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்

Niroshini   / 2017 மார்ச் 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை  அளிப்பதற்காக அதி தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்று, நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதி சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இது  அமைக்கப்பட்டுள்ளது.

11 கட்டில்களைக் கொண்ட இந்த பிரிவு, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது அமைப்பட்டுள்ள ஒரு  பிரிவு எனவும் இதில் கடமையாற்றுவதற்கு 10 பேர் அடங்கிய விஷேட வைத்திய குழு ஒன்றும் வருகை தந்துள்ளது எனவும் மத்திய சுகாதார பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .