2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அளவை நிறுவையில் மோசடி

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கந்தளாய்  நகர் பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் மோசடி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 11 வர்த்தகர்கள்,  நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர் என, திருகோணமலை மாவட்ட அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் பிரிவின் பரிசோதகர் எஸ்.ரொசான் குமார் தெரிவித்தார்.

இதேவேளை, இம்மாதம் 13 -  17 மற்றும் 20, 21  ஆகிய திகதிகளில், கந்தளாய் பிரதேச செயலக முத்திரை பதிக்கும் மத்தியஸ்தானத்தில்  அளவை, நிறுவை உபகரணங்களுக்கு முத்திரையிடும் பணிகள் நடைபெறவுள்ளதால், முத்திரை பதிக்காத வர்த்தகர்கள் வருகை தந்து, தங்களுடைய வர்த்தகத்தை சட்டரீதியாக பதிவுச் செய்துக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X