Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மார்ச் 20 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
திருகோணமலை, அபேயபுர சிங்கள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் காணப்படும்; ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அபேயபுர சுற்றுவட்டத்தில் பெற்றோர் இன்று (20) காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 308 மாணவர்கள் கல்வி கற்றுவரும் இப்பாடசாலைக்கு 8 ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 4 ஆசிரியர்கள் மாத்திரமே உள்ளனர். எனவே, 4 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் கண்டி -திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதுடன், வாகன நெரிசலும் ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
1 hours ago