Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 25 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், எம். எஸ். அப்துல் ஹலீம்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவு, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் 228 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் ஆட்டுக் கொட்டிலொன்று, இன்று (25) அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இக்கொட்டிலில் இருந்த பெரிய ஆடுகள் 5 தீயில் கருகி இறந்துள்ளனவென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
4 hours ago
8 hours ago