Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜனவரி 15 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், இருதயபுரப் பகுதியில் 5 ஆமைகள் மற்றும் ஆமை இறைச்சியை வைத்திருந்த சந்தேகநபருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப் பணம் விதித்து, மூதூர் நீதிமன்றம் நேற்று (14 ) உத்தரவிட்டுள்ளது
இருதயபுரப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கே, மூதூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சூதீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago