2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆளுநர் கடமைகளை நாளை பொறுப்பேற்பார்

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நாளை (07) தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளாரென, ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ், கடந்த 04ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X