2025 மே 21, புதன்கிழமை

இரத்ததானம்

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, அன்புவழிபுரம்  கலைமகள் மகா வித்தியாலயத்தில் நாளை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி நடைபெறவுள்ளது.

இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தம்மை பதிவு செய்து கொண்டு இந்த இரத்த தான நிகழ்வில்; இணைத்துக் கொள்ளுமாறு அன்புவழிபுரம் சிவில் சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X