ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” என்ற தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வொன்று, கிண்ணியா அல்- அக்ஸா கல்லூரியில் இன்று (01) காலை இடம்பெற்றது.
கிண்ணியா தள வைத்தியசாலை, மாஸ் கிரபிஸ் உரிமையாளர் ஜரூக் முகம்மத் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அதிகமானோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.
7 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago