2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரு சிறைக் கைதிகளுக்கு விடுதலை

Janu   / 2023 ஜூன் 04 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

பொசன்  தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் இரண்டு சிறைக் கைதிகள்  (3) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சிறைச்சாலை பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜா  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், இதன் போது சிறுகுற்றங்கள் புரிந்த மற்றும்  தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில்  ஜெயிலர்,புனர்வாழ்வு அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .