2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இலவச கண் பரிசோதனை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ணில் வெள்ளை படர்ந்த நோயாளிகளை இனங்காணும் நிகழ்வு, நாளை 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை 09 மணியளவில் கிண்ணியா பெரிய பள்ளிவாயலில் நடைபெறும். 

இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 0779557750 (ஷாபி மௌலவி) என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .