ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்ததான நிகழ்வொன்று, "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில், கிண்ணியா பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நாளை மறுதினம் (19) சனிக்கிழமை 8.30 தொடக்கம் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
GLOBAL EHSAN RELIEF நிறுவனத்தால் கிண்ணியா தள வைத்தியசாலையின் அனுசரணையோடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்புவோர் 0757314315 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .