2025 மே 21, புதன்கிழமை

ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர்

Princiya Dixci   / 2016 மே 07 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா, மூதூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் சபை உறுப்பினருமான நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே உள்ள இணைத் தலைவர்களுடன் இவரும் இணைத் தலைவராகப் பணியாற்றுவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .