2025 மே 15, வியாழக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடம்போடை சந்தியில் கேரளா  கஞ்சா வைத்திருந்த 36 வயது  குடும்பஸ்தார் ஒருவரை  நேற்று  (12) வெள்ளிக்கிழமை விசத்தன்மையுடைய, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை - நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடமிருந்து 2,070 மில்லிக் கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரை நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .