2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோமரங்கடவெல பகுதியில், அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, கோமரங்கடவெல பொலிஸார் நேற்று(28) கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில்,கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 42 வயதான நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபருக்கு, பிரிதொரு கஞ்சா வைத்திருந்த வழக்கொன்றும் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கோமரங்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X