2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவைப் புதைத்தவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அரை கிலோகிராம் கேரளா கஞ்சாவை, தனது வீட்டுக் காணிக்குள் புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

 

பைசல் நகர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X