2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கரடித் தாக்குதல்; இருவர் வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, அடம்பன காட்டுப்பகுதியில் விறகு எடுகச்சென்ற இரண்டு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கரடித் தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று (13) மதியம் 12.30 மணியளவில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரடித்தாக்குதலுக்கு உள்ளானவர்கள், கோமரங்கடவெல-அடம்பன பகுதியைச் சேர்ந்த ஜி.சுஜித் குமார (34 வயது) மற்றும் சீ.எச்.சனத் குமார (36 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுக்குள் விறகு சேகரிக்கச் சென்ற போதே, இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .