Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா, அல்-அக்ஸா தேசிய பாடசாலைக்கு அருகில், 5 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை, நேற்று (05) இரவு 11 மணியளவில், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைதுசெய்தனர்.
சந்தேகநபர், பிரதான வீதி , கிண்ணியா - 03 ஐச் சேர்ந்த 36 வயதுடையவர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
25 minute ago
26 minute ago