Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கேரளா கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை, நேற்று (21) திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்துள்ளனர்.
கிண்ணியா-03 பைசல் நகர், றியாத் நகரைச் சேர்ந்த (வயது -35) குடும்பஸ்தார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து 41 போதை மாத்திரைகளும் 03 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டன.
7 minute ago
10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
11 minute ago