2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Freelancer   / 2024 ஏப்ரல் 02 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் - பஹ்ரியா நகர் களப்பிலிருந்து நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் - பஹ்ரியா நகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 39 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டு மணல் மூடையொன்றும் வயிற்றில் கட்டப்பட்டிருந்தன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X