Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 23 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சூதாடியதாகக் கூறப்படும் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (22) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 10,000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இளைஞர்கள் சிலர் சூதாடுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்கு தாம்; சென்றபோது, தம்மைக் கண்டு மூன்று பேர் தப்பியோடியுள்ளனர். இதன்போது, 23, 25 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
33 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago