2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி பெறும் குடும்பத்தினரால் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஜனவரி 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேசத்தில் சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினர், வீடு வீடாகச் சென்று, டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளில் இன்று  (25) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்துகொண்டு, டெங்கு பரவக் கூடிய கழிவுப் பொருட்களை அகற்றி, இச்சிரமதான பணியை முன்னெடுத்துச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X