Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
திருகோணமலை , மூதூர் கல்வி வலயத்திலுள்ள அறபா நகர் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் ( 31) மாலை அறபா வித்தியாலய மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
குறித்த பாடசாலையில், இம்முறை நடைபெற்ற தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், ஆறு மாணவர்கள் சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப்,
ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
6 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
34 minute ago
1 hours ago