2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

திருகோணமலை , மூதூர் கல்வி வலயத்திலுள்ள அறபா நகர் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டிக்  கௌரவிக்கும்  நிகழ்வு நாளை மறுதினம்      ( 31) மாலை  அறபா வித்தியாலய மைதானத்தில்   இடம் பெறவுள்ளது.

குறித்த பாடசாலையில், இம்முறை நடைபெற்ற தரம் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், ஆறு மாணவர்கள் சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம்,  கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.சரீப்,
ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .