Editorial / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல், திருகோணமலை - கோமரங்கடவெல பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில துவான் அத்துகோரள தலைமையில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025