2025 ஜூன் 09, திங்கட்கிழமை

திருமலை கடற்பரப்பில் மிதக்கும் சடலங்கள்

Kogilavani   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலைக் கடற்பரப்பில், சில சடலங்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, தேடுதலுக்காகத் தமது படகுகள் இரண்டை கடலுக்குள் அனுப்பியுள்ளதாக கடற்படை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) தெரிவித்தது.

குறித்த சடலங்கள், தமிழக மீனவர்களின் அல்லது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தி;ல் உயிரிழந்தோருடையதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .