Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
எப். முபாரக் / 2018 ஜூலை 30 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய், வான்எல பகுதியிலிருந்து கந்தளாய்க்கு அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில் 10 தேக்குமரக் குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவரை, இன்று (30) கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான்எல பகுதியைச் சேர்ந்த 34, 47 வயதுடைய இருவரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago