2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிய அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி,எஸ்.எம்.அறூஸ்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை செவ்வாய்க்கிழமை (08) மாலை ஜனாதிபதியிடமிருந்து தான் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு,  மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .