2025 மே 08, வியாழக்கிழமை

பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு

எஸ். சசிக்குமார்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக ஊழியர்கள் அடையாளப் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை இன்று (25) மேற்கொண்டர்.

அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள உயர்வு, இலகு கடன் கொடுப்பனவு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையை கண்டித்தே  அவர்கள் பணிப் புறக்கணிப்பில் ​ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக ஊழியர்களும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளில் அசௌகரியங்கள் ஏற்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X