Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா, பிரதேச சபை பகுதிகளில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்படாமையால், பயணிகள் பல்வேறு அசௌகரியங்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட முனைச்சேனையிலிருந்து குறிஞ்சாகேணி, நடுத்தீவு , காக்காமுனை, அரை ஏக்கர் ஊடாக கச்சக்கொடுத்தீவு வரையான பிரதேசங்களில் எந்தவொரு பஸ் தரிப்பிடமும் இதுவரை காலமும் அமைக்கப்படவில்லையெனக் குறிப்பிடுகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பஸ்தரிப்பிடத்தை அமைத்து தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
32 minute ago
1 hours ago