2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

பஸ் விபத்தில் 26 ஊழியர்கள் காயம்

Editorial   / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்

ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திருகோணமலை - பாலமோட்டாறு பகுதியில் வைத்து பாதையை விட்டு விலகி, இன்று (07) காலை விபத்துக்குள்ளானது.

இதில் பஸ் சாரதி உட்பட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்  26 படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X