Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
தீஷான் அஹமட் / 2017 டிசெம்பர் 02 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தோப்பூர் முன்னம்பொடி வெட்டை பகுதியின் பிரதான வீதியின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விஷமிகளால் திருடப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
இது சம்மந்தமாக வியாழக்கிழமை மாலை பிரதேச மக்களால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago
9 hours ago