Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கும்புறுபிட்டி காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை வெட்டிய மூவரை, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 11.30க்கு குச்சவெளிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குச்சவெளி, கும்புறுப்பிட்டி-04ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26, 28 மற்றும் 31 சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து 40 முதிரை மரக்குற்றிகளும் சிறிய ரக உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாகவும் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
47 minute ago