2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மாணவர்களுக்கான போதையொழிப்பு விழிப்புணர்வு

Mayu   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/கி/சிராஜ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற இந்நிகழ்வானது No drugs  நாங்கள் youth " போதை பொருள்  அற்ற இளைஞர் தலைமுறை "  என்ற தொனிப் பொருளின் கீழ் செவ்வாய்க்கிழமை (19) பாடசாலையில் இடம் பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X