2025 மே 22, வியாழக்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபிக் கல்லூரிக்கு ஹிப்ளு மற்றும் கிதாப் பிரிவுகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு விண்ணப்பங்கள்; கோரப்பட்டுள்ளன.

இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 077-2260631 என்ற அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X