2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 20 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 64ஆம் கட்டைப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளும் படி ரக வாகனமும் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தோப்பூர் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த காதர் முகைதீன் (வயது 60)  படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .