Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட மகரூப் நகரில், 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாசிகசாலை, கிண்ணியா நகர சபை உறுப்பினர் அனீஸின் முயற்சியால், தற்போது நூலகத்தரம் 3 ஆகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.
குறித்த வாசிகசாலை, தேசிய நூலக ஆவணமாக்கள் சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு, இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளமையால், 5 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பொது நூலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட அனைத்து ஒதுக்கீடுகளும் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago